நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம்

அலோர்ஸ்டார்:

திங்கட்கிழமை முதல் கனமழை காரணமாக கெடாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை.

கெடா மாநில ஏபிஎம்மின் ஆரம்ப அறிக்கையின் அடிப்படையில், 
குபாங் பாசு, கூலிம், பண்டார் பாரு, கோல மூடா ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதில் குபாங் பாசுவில் மட்டும் மூன்று வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset