செய்திகள் மலேசியா
கெடாவில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம்
அலோர்ஸ்டார்:
திங்கட்கிழமை முதல் கனமழை காரணமாக கெடாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை.
கெடா மாநில ஏபிஎம்மின் ஆரம்ப அறிக்கையின் அடிப்படையில்,
குபாங் பாசு, கூலிம், பண்டார் பாரு, கோல மூடா ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதில் குபாங் பாசுவில் மட்டும் மூன்று வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm
இந்தோனேசியா பண்டோங்கில் நிலநடுக்கம்: மலேசியர்கள் யாரும் பாதிக்கபடவில்லை
September 19, 2024, 4:42 pm
கெடாவில் அறுவடைக்கு தயாராக இருந்த 232 ஹெக்தர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியது
September 19, 2024, 3:17 pm
மின்னொளியில் ஜொலிக்கும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா; களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம்
September 19, 2024, 3:16 pm
ஓப் குளோபலில் கைது செய்யப்பட்ட மூவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுத்தனர்
September 19, 2024, 3:15 pm