செய்திகள் மலேசியா
நாட்டில் புதியதாகக் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது: ராட்ஸி அபு ஹாசன்
பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் புதியதாக ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார இயக்குநர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11-ஆம் தேதி காய்ச்சல், தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவை அவ்வாடவருக்கு ஏற்பட்டது.
குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபர் 21 நாட்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் செய்த வரலாறு இல்லை.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நிலையான நிலையில் உள்ளார்.
நோயாளிகளின் அனைத்து தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உடல்நிலை தற்போதைய கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளின் படி கண்காணிக்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 11:48 am
லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு சம்பவங்களில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
September 19, 2024, 11:32 am
உலகம் முழுவதும் எக்ஸ் தளம் முடங்கியது: வர்த்தக, விளையாட்டு எக்ஸ் பக்கங்களில் சேவை தடங்கல்
September 19, 2024, 10:50 am
கெமாமானில் மரம் விழுந்து கம்போடியா நாட்டு பெண்மணி மரணம்
September 19, 2024, 10:49 am
சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்
September 19, 2024, 10:25 am
குளோபல் இக்வான் சின்னம் கொண்ட இரு வாகனங்களுடன் ஐவர்: தாய்லாந்து செல்லும் வழியில் கைது
September 19, 2024, 10:20 am
மலேசியத் திரைப்படத்துறைக்குப் புதிய அடையாளம்: THE FORGE MALAYSIA பயிற்சி முகாம்
September 19, 2024, 10:16 am
வசதி குறைந்த மாணவர்களின் பதிவு கட்டணத்தைப் பல்கலைக்கழகங்கள் ஒத்திவைக்க வேண்டும்: ஜம்ரி அப்துல் காடீர்
September 19, 2024, 10:15 am
பிகேஆர் கட்சியின் சைஃபுடின் நசுத்தியோன் ஓரங்கட்டப்படவில்லை: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
September 19, 2024, 10:11 am