செய்திகள் மலேசியா
பிகேஆர் கட்சியின் சைஃபுடின் நசுத்தியோன் ஓரங்கட்டப்படவில்லை: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
கோலாலம்பூர்:
பிகேஆர் கட்சியிலிருந்து அதன் தலைமை செயலாளர் பதவியை சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் துறந்தார். இதனால் அவர் அக்கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவதை அரசியல் ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.
குவாந்தான் எம்.பியான ஃபுஸியா சாலேவை கட்சியின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது புதிய தலைவர்களையும் அவர்களின் தலைமையையும் பிகேஆர் கட்சி விளங்குவதாக SINGAPORE INSTITUTE OF INTERNATIONAL AFFAIRS கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஒ எய் சன் கூறினார்.
டத்தோஶ்ரீ அன்வாரின் தீவிர ஆலோசகராக வலம் வரும் சைஃபுடின், அன்வாரின் கட்டளைகளுக்குச் செவி சாய்ப்பவர். இதனால் உள்துறை அமைச்சரான அவர் ஓரங்கட்டப்படவில்லை. அவருக்கும் அன்வாருக்கும் இடையில் எந்தவொரு மோதலும் இல்லை.
கடந்த சனிக்கிழமை பிகேஆர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சைஃபுடின் நசுத்தியோன் விலகினார். அவருக்குப் பதிலாக ஃபுஸியா சாலே அப்பதவிக்குப் பொறுப்பேற்றார்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm