செய்திகள் மலேசியா
மக்கோத்தா இடைத்தேர்தலில் மூடா கட்சி எங்களுக்கு ஆதரவு வழங்கும்: அஸ்மின் அலி நம்பிக்கை
கோலாலம்பூர்:
ஜொகூர் மாநில மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய கூட்டணிக்கு மூடா கட்சி ஆதரவு வழங்கும் என்று தேசிய கூட்டணியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார்.
மூடா கட்சி இங்கு உள்ளதால் அவர்கள் தங்கள் தரப்பு பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று கூறியதாக அஸ்மின் அலி செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்கோத்தா சட்டமன்ற தொகுதியில் 52 விழுக்காட்டினர் இளைஞர்களாக உள்ளனர். ஆக, மூடா கட்சி இங்கு ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மூடா கட்சியைத் தொடர்ந்து பெஜுவாங் கட்சியும் மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாக அஸ்மின் சொன்னார்.
எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணியும் தேசிய கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm