செய்திகள் மலேசியா
புதுடில்லிக்கான பயணத்தில் மஇகாவுக்கும் எனக்கும் முன்னுரிமை வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம் -
இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கான பயணத்தில் மஇகாவுக்கும் எனக்கும் முன்னுரிமை வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.
இப் பயணத்தின் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தப் பயணத்தின் போது மஇகாவுக்கும் அதன் தலைவராக எனக்கும் முன்னுரிமை வழங்கி புதுடில்லிக்கு பிரதமர் அழைத்துச் சென்றார்.
இந்த அஙகீகாரத்திற்கும் பிரதமருக்கும் மஇகா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில் பிரதமரின் இப்பயணம் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இருக்கும் உறவை மேலும் வலுப்படுத்தி உள்ளது.
இந்த நட்புறவு தொடர்வதற்கும் வழிவகுத்துள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2024, 10:27 pm
ஹலால் சான்றிதழுக்கு தன்னார்வத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அரசு முடிவு: ஜாஹித்
September 18, 2024, 10:07 pm
சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக 3.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2024, 9:09 pm
சொக்சோவுடனான மக்கள் சந்திப்பு சிக்கல்களுக்கு தீர்வை ஏற்படுத்துகிறது: சிவக்குமார் வரவேற்பு
September 18, 2024, 6:39 pm
1.81 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 30 முதலை குட்டிகள், 14 இந்திய நட்சத்திர ஆமைகள் கடத்திய ஆடவர் கைது
September 18, 2024, 6:26 pm
ரோன் 97, டீசல் விலைகள் 6 சென் குறைந்தது
September 18, 2024, 6:03 pm
மூவார் ஶ்ரீ நாகமலை சுவாமி ஆலயத்தின் 50ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா
September 18, 2024, 6:00 pm
1 எம்டிபி விசாரணையில் நியாயமான விசாரணை மறுக்கப்பட்டது: நஜீப் வழக்கறிஞர்
September 18, 2024, 5:53 pm
ஆலயம் கட்டி விட்டால் மட்டும் போதாது; வழிபட பக்தர்கள் தேவை: கணபதிராவ்
September 18, 2024, 5:47 pm