செய்திகள் மலேசியா
மூவார் ஶ்ரீ நாகமலை சுவாமி ஆலயத்தின் 50ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா
மூவார்:
மூவார் ஶ்ரீ நாகமலை சுவாமி ஆலயத்தின் 50ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கடந்த 1974ஆம் ஆண்டு கோபால் மேனன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு தான் இந்த ஸ்ரீ நாகமலை சுவாமி ஆலயம்.
மூவார் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தின் திருவிழா வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு ஆலயம் 50 ஆண்டு உற்சவம் கொண்டாட உள்ளது.
தோராயமாக 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி திருவிழாவை கொண்டாடி அம்மனின் அருள் பெற்று மகிழ்வார்கள்.
ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm