நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூவார் ஶ்ரீ நாகமலை சுவாமி ஆலயத்தின் 50ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா

மூவார்:

மூவார் ஶ்ரீ நாகமலை சுவாமி ஆலயத்தின் 50ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கடந்த 1974ஆம் ஆண்டு கோபால் மேனன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு தான் இந்த ஸ்ரீ நாகமலை சுவாமி ஆலயம்.

மூவார் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தின்  திருவிழா வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு ஆலயம் 50 ஆண்டு உற்சவம் கொண்டாட உள்ளது.

தோராயமாக 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி திருவிழாவை கொண்டாடி அம்மனின் அருள் பெற்று மகிழ்வார்கள்.

ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset