செய்திகள் மலேசியா
1 எம்டிபி விசாரணையில் நியாயமான விசாரணை மறுக்கப்பட்டது: நஜீப் வழக்கறிஞர்
கோலாலம்பூர்:
1 எம்டிபி விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பிற்கு நியாயமான விசாரணைக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று அவரின் வழக்கறிஞர் வான் அஸ்மான் அய்மான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
1 எம்டிபிக்கு சொந்தமான 2.3 பில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு தொடர்பில் நஜீப்பிற்கு எதிராக எம்ஏசிசி விசாரணை மேற்கொண்டது.
முன்னாள் நிதியமைச்சருமான நஜீப்பிற்கு நியாயமான விசாரணைக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
அரசுத் தரப்பு வழக்கின் முடிவில் வாதத்தை முன்வைத்த வான் அஸ்வான்,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அவசரத்திலும் குழப்பத்திலும் ஒரு சார்புடையதாக இருந்ததே இதற்குக் காரணம்.
எம்ஏசிசி விசாரணை அதிகாரி நூர் ஐடா அரிஃபின், 49ஆவது அரசுத் தரப்பு சாட்சியாகவும் உள்ளார்.
அவசர விசாரணையின் காரணமாக, நஜீப்பிற்கு மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 5ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி நியாயமான விசாரணையைப் பெறவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm