செய்திகள் மலேசியா
சில குழுக்களின் சுயநலத்தால் மலேசியாவில் இஸ்லாம் சரியான பாதையில் இல்லை: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
வெறுப்பை விதைக்க மதத்தை பயன்படுத்தும் சில குழுக்களால் மலேசியாவில் இஸ்லாம் சரியான பாதையில் இல்லை.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
சம்பந்தப்பட்ட இந்த குழுக்கள் இஸ்லாத்தை வெறுப்புடன் ஊக்குவிப்பதன் மூலம் நம்பிக்கையின் புனிதத்தை கெடுத்துவிட்டது.
குறிப்பாக அவர்களுடன் இணைந்தவர்களை மட்டுமே நல்லவர்களாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.
மற்ற அனைவரும் நல்லவர்கள் அல்ல. அரசாங்கம் கெட்டது. அவர்களின் சொந்த இனமும் குழுவும் மட்டுமே நல்லவை என்று அவர்கள் கூறித் திரிகின்றனர்.
இத்தகைய சிந்தனையும் செயல்பாடும் சமூகத்தை அழித்துவிடும்.
ஒருபுறம் இஸ்லாமோஃபோபியா, மறுபுறம், தங்களை ஒரே உண்மையான இஸ்லாமியக் குழுவாகக் கருதுபவர்கள்.
எனவே, இந்த இரண்டு பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
கூட்டரசு பிரதேச பள்ளிவாசலில் 24,000 பேர் கலந்து கொண்ட ஹஃப்பாஸ் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2024, 10:27 pm
ஹலால் சான்றிதழுக்கு தன்னார்வத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அரசு முடிவு: ஜாஹித்
September 18, 2024, 10:07 pm
சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக 3.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2024, 9:09 pm
சொக்சோவுடனான மக்கள் சந்திப்பு சிக்கல்களுக்கு தீர்வை ஏற்படுத்துகிறது: சிவக்குமார் வரவேற்பு
September 18, 2024, 6:39 pm
1.81 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 30 முதலை குட்டிகள், 14 இந்திய நட்சத்திர ஆமைகள் கடத்திய ஆடவர் கைது
September 18, 2024, 6:26 pm
ரோன் 97, டீசல் விலைகள் 6 சென் குறைந்தது
September 18, 2024, 6:03 pm
மூவார் ஶ்ரீ நாகமலை சுவாமி ஆலயத்தின் 50ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா
September 18, 2024, 6:00 pm
1 எம்டிபி விசாரணையில் நியாயமான விசாரணை மறுக்கப்பட்டது: நஜீப் வழக்கறிஞர்
September 18, 2024, 5:53 pm
ஆலயம் கட்டி விட்டால் மட்டும் போதாது; வழிபட பக்தர்கள் தேவை: கணபதிராவ்
September 18, 2024, 5:47 pm