செய்திகள் மலேசியா
இரசாயன துர்நாற்றம்: அருகிலுள்ள பள்ளிகளின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது
ஜொகூர் பாரு:
ஜொகூர் பாரு நகரில் ரசாயன கழிவு ஆற்றில் கொட்டப்பட்ட நிலையில் அதிலிருந்து வெளியாகியிருக்கும் துர்நாற்றம் குறித்து அருகிலுள்ள பள்ளிகளின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்
பாதுகாப்பு நலன் கருதி பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து மலேசிய சுகாதார அமைச்சின் பரிந்துரைகளும் ஆலோசனைகளும் அமைச்சு பெறும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் தூய்மை கேடு தொடர்பான விவகாரங்களை கையாள மலேசிய கல்வி அமைச்சின் செயல்பாட்டு தர விதிமுறைகளைப் பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
ஆற்றங்கரையின் அருகில் உள்ள பள்ளிகளின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்த ரசாயன துர்நாற்றம் காரணமாக எட்டு மாத குழந்தை ஒன்று உயிரிந்தது அவ்வாட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
- தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2024, 11:28 am
MRS MALAYSIA WORLD 2024 பட்டத்தை தட்டிச் சென்றார் டாக்டர் ஷாலினி ராமசந்திரன்
September 17, 2024, 11:20 am
ஹலால் என்பது பன்றி இறைச்சி, மது பானப் பயன்பாடு இல்லை என்பதை மட்டுமே குறிக்கவில்லை: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
September 17, 2024, 11:07 am
நாட்டில் புதியதாகக் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது: ராட்ஸி அபு ஹாசன்
September 17, 2024, 10:52 am
பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சீனாவிற்கு பயணமாகவுள்ளார்
September 17, 2024, 10:51 am
மலேசியா கூட்டமைப்பில் சபா அதன் இறையாண்மையைத் தற்காக்கும்: ஹஜிஜி நோர் தகவல்
September 17, 2024, 10:38 am
61ஆவது மலேசிய தின கொண்டாட்டம்: 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பிப்பு
September 16, 2024, 10:42 pm
பேரா மாநில இந்திய முஸ்லிம் இயக்கத்திற்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது
September 16, 2024, 9:14 pm
1 லட்சத்திற்கும் அதிகமான மலேசிய சுற்றுப்பயணிகள் தென் தாய்லாந்திற்கு வருகை புரிந்து விடுமுறையைக் கழித்தனர்
September 16, 2024, 9:12 pm