
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் ஒரு வாரத்திற்கு நுழைவாயில்களில் தீவிரப் பாதுகாப்புச் சோதனை: குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இன்றிலிருந்து வரும் 14-ஆம் தேதி வரை அனைத்துக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளிலும் தீவிரப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் என்று சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு சோதனைகள் நடத்தப்படுவதாகக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
நிலம், ஆகாயம், கடல் வழி சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் வரும் 11ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிவரை சிங்கப்பூரில் இருப்பார்.
கடந்த வாரம் போப் இந்தோனேசியாவில் இருந்தபோது அவரைத் தாக்க முற்பட்ட 7 சந்தேக நபர்களைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:42 pm
மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை
July 18, 2025, 4:55 pm
ஏலத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விலைபோன விண் வீழ்கல்
July 18, 2025, 4:47 pm
டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
July 18, 2025, 10:23 am
அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை
July 18, 2025, 9:39 am
இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது
July 18, 2025, 12:11 am
இந்தோனேசியா பாணியில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்: டிரம்ப்
July 17, 2025, 4:11 pm
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
July 17, 2025, 12:14 pm
வெண்ணிலா சுவையிலான பனிக்கூழ் அழிவை நோக்கி செல்கிறது
July 17, 2025, 10:09 am
ஹைட்டி மக்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முயற்சி: மக்கள் அச்சம்
July 16, 2025, 4:15 pm