
செய்திகள் இந்தியா
ஷாயி ஈத்கா பள்ளிவாசலை இந்துக்கள் கோரும் வழக்கு: முஸ்லிம்களின் மனு தள்ளுபடி
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாயி ஈத்கா பள்ளிவாசலை இந்துக்கள் கோரும் வழக்கில் முஸ்லிம்களின் மனுக்களை தள்ளுபடி செய்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுராவிலுள்ள கிருஷ்ணஜென்ம பூமி இடத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்தார் என்பது இந்துக்கள் நம்புகின்றனர். அங்கிருந்த பழமையான கிருஷ்ணர் கோயிலை இடித்து ஷாயி ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறி, அங்கு பள்ளிவாசல் உள்ள இடத்தை கோயிலிடம் திரும்ப ஒப்படைக்கும்படி 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் ஷாயி ஈத்கா பள்ளிவாசல் எதிர்மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி மயாங் குமார் ஜெயின் விசாரித்து முஸ்லிம்கள் தரப்பில் தடை கோரி தாக்கல்செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 10:47 am
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm