
செய்திகள் இந்தியா
ஷாயி ஈத்கா பள்ளிவாசலை இந்துக்கள் கோரும் வழக்கு: முஸ்லிம்களின் மனு தள்ளுபடி
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாயி ஈத்கா பள்ளிவாசலை இந்துக்கள் கோரும் வழக்கில் முஸ்லிம்களின் மனுக்களை தள்ளுபடி செய்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுராவிலுள்ள கிருஷ்ணஜென்ம பூமி இடத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்தார் என்பது இந்துக்கள் நம்புகின்றனர். அங்கிருந்த பழமையான கிருஷ்ணர் கோயிலை இடித்து ஷாயி ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறி, அங்கு பள்ளிவாசல் உள்ள இடத்தை கோயிலிடம் திரும்ப ஒப்படைக்கும்படி 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் ஷாயி ஈத்கா பள்ளிவாசல் எதிர்மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி மயாங் குமார் ஜெயின் விசாரித்து முஸ்லிம்கள் தரப்பில் தடை கோரி தாக்கல்செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 2:16 pm
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am
உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm