நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐந்து மாத குழந்தையிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர்: ஏழு நாட்களுக்குத் தடுப்பு காவல் நீட்டிப்பு 

கோத்தா பாரு: 

ஐந்து மாத குழந்தையிடம் தவறாக நடந்துகொண்ட 30 வயது மதிக்கத்தக்க ஆடவருக்கு எதிராக ஏழு நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது 

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேக நபர் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுகிறார். 

2017ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்ற சட்டத்தின் செக்‌ஷன் 14 ஏ யின் கிழ் விசாரிக்கப்படுகிறார் 

மாஜிஸ்டிரேட் அஹ்மத் ஷாஃபிக் அய்ஸாத் இந்த தடுப்பு காவலை நீட்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார். 

முன்னதாக, குபாங் கிரியான் பகுதியில் சம்பந்தப்பட்ட ஆடவர் இக்குற்றத்தைப் புரிந்த வேளையில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset