செய்திகள் மலேசியா
உலு திராம் தாக்குதலில் கொல்லப்பட்ட காவலர் பற்றி அவதூறு பரப்பிய சந்தேக நபர் கைது
ஈப்போ:
ஜொகூர் உலு திராம் போலிஸ் நிலையத்தில் இவ்வாண்டு மே மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில், போலிசார் இருவர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட காவலர் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது உள்ளூர் ஆடவர் ஒருவரை போலிசார் செப்டம்பர் 5ஆம் தேதி கைது செய்தனர்.
உலு திராம் சம்பவத்தில் கொல்லப்பட்ட போலிசாரான அஹ்மத் அஸ்ஸா ஃபஹ்மி அஸ்ஹரின் குடும்பத்தினர் ஆகஸ்ட் 29ஆம் தேதி அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், தொழிற்சாலையில் பணிபுரிந்த சந்தேக நபரின் கைப்பேசியைக் போலிசார் பறிமுதல் செய்தனர்.
தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர் முஹம்மது நைம் அஸ்னாவி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 10:42 pm
பேரா மாநில இந்திய முஸ்லிம் இயக்கத்திற்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது
September 16, 2024, 9:14 pm
1 லட்சத்திற்கும் அதிகமான மலேசிய சுற்றுப்பயணிகள் தென் தாய்லாந்திற்கு வருகை புரிந்து விடுமுறையைக் கழித்தனர்
September 16, 2024, 9:12 pm
ஆறாம் ஆண்டு, படிவம் மூன்றுக்கான தேர்வு கொள்கை வரைவு: அமைச்சரவை பார்வைக்குக் கொண்டு செல்லப்படும்
September 16, 2024, 8:11 pm
தேமு வேட்பாளர் சையத் ஹுசைனை வெற்றிப்பெற செய்வதே எங்களின் இலக்காகும்: வீ கா சியோங்
September 16, 2024, 8:09 pm
20 முறை கத்தியால் குத்தப்பட்ட ஆடவர் மரணம்: பெட்டாலிங் ஜெயாவில் பரபரப்பு
September 16, 2024, 6:02 pm
துணையமைச்சர்கள் சரஸ்வதி, குலசேகரன் ஆகியோருடன் இந்திய இணை அமைச்சர் பேச்சு வார்த்தை
September 16, 2024, 5:42 pm
பகாங்கில் சமயங்களுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட 6 கும்பல்கள் செயல்படுகின்றன: பகாங் சுல்தான்
September 16, 2024, 5:25 pm
RXZ மோட்டார் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு விபத்துகளில் மரணமடைந்தனர்
September 16, 2024, 5:17 pm