
செய்திகள் உலகம்
டிரம்ப் கொலை முயற்சியைத் தொடர்ந்து பைடனுக்கு மிரட்டல்
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி தோல்வியில் முடிந்த சில நாள்களில் அதிபர் ஜோ பைடனுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மிரட்டல்களை விடுத்த ஜேசன் பேட்ரிக் ஆல்டே எனும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்த அவருக்கு வயது 39.
அதிபர் பைடனையும் மற்ற அரசாங்க அதிகாரிகளையும் ஆல்டே மிரட்டினார்.
மனநலக் காப்பகத்தில் அவர் அனுமதிக்கப்படும்போது அவ்வாறு மிரட்டியதாகப் புகாரளிக்கப்பட்டது.
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் அத்தகைய மிரட்டல்களைப் பதிவிட்டார்.
விசாரணைக்கு முன்னர் ஆல்டேயை தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am