செய்திகள் உலகம்
டிரம்ப் கொலை முயற்சியைத் தொடர்ந்து பைடனுக்கு மிரட்டல்
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி தோல்வியில் முடிந்த சில நாள்களில் அதிபர் ஜோ பைடனுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மிரட்டல்களை விடுத்த ஜேசன் பேட்ரிக் ஆல்டே எனும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்த அவருக்கு வயது 39.
அதிபர் பைடனையும் மற்ற அரசாங்க அதிகாரிகளையும் ஆல்டே மிரட்டினார்.
மனநலக் காப்பகத்தில் அவர் அனுமதிக்கப்படும்போது அவ்வாறு மிரட்டியதாகப் புகாரளிக்கப்பட்டது.
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் அத்தகைய மிரட்டல்களைப் பதிவிட்டார்.
விசாரணைக்கு முன்னர் ஆல்டேயை தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 4:06 pm
ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கு எதிராக இணையப் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
July 14, 2026, 9:58 pm
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்
July 14, 2026, 11:34 am
மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி
July 14, 2026, 10:42 am
இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை: இதுவரை 2,700 பேர் வரை உயிரிழப்பு
July 14, 2026, 10:23 am
காட்டெருமை முட்டித் தூக்கி வீசியதில் 8 அடி உயரம் பறந்த முதியவர்
July 13, 2026, 11:37 am
பெங்கொக் இரவு கேளிக்கை மையத்தில் தீ விபத்து: 27 பேர் பலி
July 12, 2026, 7:53 pm
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
July 12, 2026, 11:53 am
