செய்திகள் மலேசியா
ஜிஎஸ்டியால் நஜீப் வீழ்ந்தார்; நம்பிக்கை கூட்டணியின் வீழ்ச்சிக்கு டீசல் பிரச்சினை முக்கிய காரணமாகியது: ஹசான் கரிம்
கோலாலம்பூர்:
ஜிஎஸ்டியால் நஜீப் வீழ்ந்தார், நம்பிக்கை கூட்டணி தோல்விக்கு இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகை காரணமாக அமைந்தது.
பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் இதனை கூறினார்.
சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தோல்வியடைந்தது.
இதற்கு இலக்கிடப்பட்ட டீசல் மானியம், நாட்டில் நிலவி வரும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக இருக்கலாம்.
இலக்கிடப்பட்ட டீசல் மானியம் மக்கள் மத்தியில் பிரபலமாகவும் குறிப்பாக வரவேற்பையும் பெறவில்லை.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கொள்கை சரியானதாகவும் பொறுப்பானதாகவும் இல்லை.
ஜிஎஸ்டி, 1 எம்டிபி சிக்கல்களால் 14ஆவது பொதுத் தேர்தலில் 6ஆவது பிரதமரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தோல்வியடைந்தார்.
இலக்கிடப்பட்ட டீசல் மானிய பிரச்சினையால் ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கெஅடிலானும் நம்பிக்கை கூட்டணியும் தோல்வியடைந்தன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 6:29 pm
தீபாவளி உணவுக் கூடைகளுக்கான ஒடுக்கீட்டை பிரதமர் அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 5, 2024, 6:28 pm
ஷாஆலம் தாமான் ஶ்ரீ மூடாவில் அதிரடி சோதனை; 602 அந்நிய நாட்டினர் கைது: அமிரூடின் ஷாரி
October 5, 2024, 6:26 pm
ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலிஸ் அதிகாரி கைது: சைபுடின்
October 5, 2024, 6:25 pm