செய்திகள் மலேசியா
தீபாவளி உணவுக் கூடைகளுக்கான ஒடுக்கீட்டை பிரதமர் அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
தீபாவளி உணவுக் கூடைகளுக்கான ஒடுக்கீட்டை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகரிக்க வேண்டும்.
நீலாய் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
தீபாவளியை முன்னிட்டு உணவுக் கூடைகள் வழங்குவதற்காக மத்திய அரசாங்கம் 15 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
பெருநாள் காலங்களில் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவும் நோக்கில் இந்நிதியை ஒதுக்கிய பிரதருக்கு நன்றி.
ஆனால் இந்நிதி போதாது என்பது தான் அனைவரின் மனக்குறையாக உள்ளது.
காரணம் நாட்டில் அதிகமான வசதிக் குறைந்த இந்திய குடும்பங்கள் உள்ளனர்.
அக்குடும்பங்கள் அனைத்திற்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்.
அவ்வகையில் இந்நிதியை அரசாங்கம் மேலும் உயர்த்த வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் எடுக்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 6:28 pm
ஷாஆலம் தாமான் ஶ்ரீ மூடாவில் அதிரடி சோதனை; 602 அந்நிய நாட்டினர் கைது: அமிரூடின் ஷாரி
October 5, 2024, 6:26 pm
ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலிஸ் அதிகாரி கைது: சைபுடின்
October 5, 2024, 6:25 pm