செய்திகள் மலேசியா
சுங்கை பாக்காப் தோல்விக்கு தேசிய விவகாரங்களே காரணம்: சாவ்
நிபோங் திபால்:
சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் தோல்விக்கு தேசிய விவகாரங்களே முக்கிய காரணம் என்று பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோ கூறினார்.
சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலின் தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
அதே வேளையில் தேசியக் கூட்டணியின் அவதூறு கதைப் போரில் நம்பிக்கை கூட்டணி தோற்றுவிட்டது.
இம்முறை நம்பிக்கை கூட்டணியின் தோல்விக்கு சீன வாக்காளர்களின் வாக்குகள் குறைந்ததும் காரணமாக உள்ளது.
இதற்கு தேசிய பிரச்சினைகளே காரணம் என்று சாவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 6:29 pm
தீபாவளி உணவுக் கூடைகளுக்கான ஒடுக்கீட்டை பிரதமர் அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 5, 2024, 6:28 pm
ஷாஆலம் தாமான் ஶ்ரீ மூடாவில் அதிரடி சோதனை; 602 அந்நிய நாட்டினர் கைது: அமிரூடின் ஷாரி
October 5, 2024, 6:26 pm
ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலிஸ் அதிகாரி கைது: சைபுடின்
October 5, 2024, 6:25 pm