செய்திகள் மலேசியா
அனைத்து தரங்களின் முட்டைகளும் விலை குறைக்கப்படும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் இன்று முதல் ஏ, பி, சி வகை கோழி முட்டைகளின் விலை ஒரு முட்டைக்கு 3 காசுகள் குறைக்கப்படும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஏ, பி, சி வகை முட்டைகளின் சில்லறை விலை தற்போது முறையே ஒரு முட்டைக்கு 42 காசுகள், 40 காசுகள், 38 காசுகளாக உள்ளது.
ஒரு கோழி முட்டைக்கு 10 சென் என்ற மக்களின் உணவுத் தேவைகளுக்கு மானியம் வழங்குவது 100 மில்லியன் ரிங்கிட் செலவை உள்ளடக்கியது.
அதே நேரத்தில் 2023இல் கோழி முட்டைகளுக்கான மானிய ஒதுக்கீடு 927 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சபா, சரவாக், லாபுவான் ஆகிய இடங்களில் முட்டை விலை வர்த்தமானி மண்டலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 12:02 pm
திரெங்கானுவில் சோகம்: நான்கு கார்கள் மோதிய விபத்தில் ஒன்பது மாதக் குழந்தை உயிரிழந்தது
October 30, 2025, 11:20 am
உலகின் 10ஆவது செல்வாக்கு மிக்க முஸ்லிம் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அங்கீகரிக்கப்பட்டார்
October 30, 2025, 10:19 am
1 மில்லியன் ரிங்கிட் சவாலுக்காக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் மொட்டை அடித்துக் கொண்டார்
October 30, 2025, 10:02 am
கைரி மீண்டும் அம்னோவில் இணைகிறாரா?
October 29, 2025, 5:28 pm
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
October 29, 2025, 5:24 pm
