செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணி தலைவர் பதவிப் பிரச்சினை உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்: பாஸ்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணி தலைவர் பதவிப் பிரச்சினை உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.
தேசியக் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பதவி விலகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த தலைவர் பதவி குறித்த பிரச்சினை, கூட்டணியின் உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படு.
இக்குழு கூறு கட்சிகளின் தலைவர்களைக் கொண்டது.
அனைத்து கட்சிகளும் தேசியக் கூட்டணியை வலுப்படுத்த பாடுபடுவது முக்கியம்.
கூட்டணியின் சட்ட விதியின் படி, தேசியக் கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டும் என்று துவான் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 4:12 pm
பெர்லிஸ் ஆட்சிக் குழுவில் பாஸ் இடம் பெறாது; தேசியக் கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: தக்கியூடின்
December 30, 2025, 1:27 pm
டிவி 3இன் செய்தி சின்னத்தை பயன்படுத்தி போலியான பதிவு: எம்சிஎம்சி விசாரிக்கிறது
December 30, 2025, 1:27 pm
1 எம்டிபி மீதான தண்டனையை எதிர்த்து நஜிப் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்
December 30, 2025, 1:26 pm
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது
December 30, 2025, 12:25 pm
தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அஸ்மின் அலி விலகல்
December 30, 2025, 12:25 pm
டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் பதவி விலகல்: ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
December 30, 2025, 12:24 pm
ஆயர் தாவாரில் விசேஷ மண்டல பூர்த்தி பூஜை; விமரிசையாக நடைபெற்றது: அகிலன்
December 30, 2025, 10:49 am
