
செய்திகள் மலேசியா
மாமன்னர், அரசியார் தியாகப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்
கோலாலம்பூர்:
நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஸரித் சோஃபியா தியாகப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தியாகத்தை முழுமையாக நிறைவேற்றவும், இறை பொருத்தத்தை பெறவும் நமது பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.
புனித பூமியில் உள்ள மலேசிய பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வழிபடவும், அவர்களுடைய ஹஜ் மாப்ருர் ஆக இறைவன் ஏற்றுக்கொள்ளவும் நான் பிரார்த்திக்கிறேன் என்று பேரரசர் கூறியுள்ளார்.
இந்த அன்பான நாடு தொடர்ந்து செழிப்புடன் இருக்க நாமும் ஒன்றாகப் பிரார்த்திக்கிறோம் என்று மாமன்னர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am