செய்திகள் மலேசியா
மாமன்னர், அரசியார் தியாகப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்
கோலாலம்பூர்:
நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஸரித் சோஃபியா தியாகப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தியாகத்தை முழுமையாக நிறைவேற்றவும், இறை பொருத்தத்தை பெறவும் நமது பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.
புனித பூமியில் உள்ள மலேசிய பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வழிபடவும், அவர்களுடைய ஹஜ் மாப்ருர் ஆக இறைவன் ஏற்றுக்கொள்ளவும் நான் பிரார்த்திக்கிறேன் என்று பேரரசர் கூறியுள்ளார்.
இந்த அன்பான நாடு தொடர்ந்து செழிப்புடன் இருக்க நாமும் ஒன்றாகப் பிரார்த்திக்கிறோம் என்று மாமன்னர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:44 pm
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
April 30, 2026, 11:42 pm
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
