செய்திகள் மலேசியா
மாமன்னர், அரசியார் தியாகப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்
கோலாலம்பூர்:
நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஸரித் சோஃபியா தியாகப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தியாகத்தை முழுமையாக நிறைவேற்றவும், இறை பொருத்தத்தை பெறவும் நமது பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.
புனித பூமியில் உள்ள மலேசிய பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வழிபடவும், அவர்களுடைய ஹஜ் மாப்ருர் ஆக இறைவன் ஏற்றுக்கொள்ளவும் நான் பிரார்த்திக்கிறேன் என்று பேரரசர் கூறியுள்ளார்.
இந்த அன்பான நாடு தொடர்ந்து செழிப்புடன் இருக்க நாமும் ஒன்றாகப் பிரார்த்திக்கிறோம் என்று மாமன்னர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
