
செய்திகள் உலகம்
அமெரிக்காவில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு
வாஷிங்டன்:
விபத்துக் காரணமாக மூடப்பட்ட பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று அதன் மீது மோதியது.
பாலம் உடைந்து ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் அறுவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்தப் பாலம் உடனடியாக மூடப்பட்டது.
அதனைச் சரி செய்யும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இதன் மூலம் அங்குச் சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன.
இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm