
செய்திகள் உலகம்
அமெரிக்காவில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு
வாஷிங்டன்:
விபத்துக் காரணமாக மூடப்பட்ட பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று அதன் மீது மோதியது.
பாலம் உடைந்து ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் அறுவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்தப் பாலம் உடனடியாக மூடப்பட்டது.
அதனைச் சரி செய்யும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இதன் மூலம் அங்குச் சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன.
இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:42 pm
மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை
July 18, 2025, 4:55 pm
ஏலத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விலைபோன விண் வீழ்கல்
July 18, 2025, 4:47 pm
டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
July 18, 2025, 10:23 am
அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை
July 18, 2025, 9:39 am
இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது
July 18, 2025, 12:11 am
இந்தோனேசியா பாணியில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்: டிரம்ப்
July 17, 2025, 4:11 pm
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
July 17, 2025, 12:14 pm
வெண்ணிலா சுவையிலான பனிக்கூழ் அழிவை நோக்கி செல்கிறது
July 17, 2025, 10:09 am
ஹைட்டி மக்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முயற்சி: மக்கள் அச்சம்
July 16, 2025, 4:15 pm