செய்திகள் உலகம்
அமெரிக்காவில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு
வாஷிங்டன்:
விபத்துக் காரணமாக மூடப்பட்ட பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று அதன் மீது மோதியது.
பாலம் உடைந்து ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் அறுவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்தப் பாலம் உடனடியாக மூடப்பட்டது.
அதனைச் சரி செய்யும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இதன் மூலம் அங்குச் சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன.
இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
