
செய்திகள் உலகம்
அமெரிக்காவில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு
வாஷிங்டன்:
விபத்துக் காரணமாக மூடப்பட்ட பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று அதன் மீது மோதியது.
பாலம் உடைந்து ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் அறுவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்தப் பாலம் உடனடியாக மூடப்பட்டது.
அதனைச் சரி செய்யும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இதன் மூலம் அங்குச் சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன.
இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm