 
 செய்திகள் மலேசியா
இஸ்ரேலியருக்கு துப்பாக்கி விநியோகித்த கணவன், மனைவி மீதான வழக்கு: ஜூலை 11ஆம் தேதி மறுவிசாரணை
கோல சிலாங்கூர்:
இஸ்ரேலியருக்கு துப்பாக்கி விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவன், மனைவி தொடர்பான வழக்கை ஜூலை 11ஆம் தேதி மறுவிசாரணை செய்யப்படும்.இதற்கான உத்தரவை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட ஷரீபா ஃபராஹா சையத் ஹுசின் (41), அப்துல் அசிம் முஹம்மது யாசின் (43) ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்கும் 9.50 மணிக்கும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
இன்றைய வழக்கு விசாரணையில் துணை அரசு வழக்கறிஞர் ஃபசீதா ஃபாயிக், தனது தரப்பு இன்னும் சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜூன் 2 ஆம் தேதி ஷரிஃபா ஃபராஹாவின் சார்பாக தனது தரப்பு ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றது,
மேலும் அடுத்த நடவடிக்கைக்காக ஆராயப்பட்டு வருவதாகவும் ஃபசீதா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm
கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் மரணம்: முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரர் உட்பட 3 பேர் கைது
October 31, 2025, 2:10 pm
ஜெய்ன் ராயன் தாயார் இஸ்மானிராவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை: தண்டனையை உடனடியாகத் தொடங்க நீதிபதி உத்தரவு
October 31, 2025, 6:58 am
6ஆவது தலைமுறையினருக்கு ஓஐசி அட்டை நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்திய தூதரகம் அறிவிப்பு
October 30, 2025, 10:04 pm
அமெரிக்காவை மகிழ்விக்க அரசாங்கம் இறையாண்மையை விற்பனை செய்வதாக மகாதிர் குற்றம் சாட்டுகிறார்
October 30, 2025, 10:02 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 