![image](https://imgs.nambikkai.com.my/isreal-d9be6.jpg)
செய்திகள் மலேசியா
இஸ்ரேலியருக்கு துப்பாக்கி விநியோகித்த கணவன், மனைவி மீதான வழக்கு: ஜூலை 11ஆம் தேதி மறுவிசாரணை
கோல சிலாங்கூர்:
இஸ்ரேலியருக்கு துப்பாக்கி விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவன், மனைவி தொடர்பான வழக்கை ஜூலை 11ஆம் தேதி மறுவிசாரணை செய்யப்படும்.இதற்கான உத்தரவை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட ஷரீபா ஃபராஹா சையத் ஹுசின் (41), அப்துல் அசிம் முஹம்மது யாசின் (43) ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்கும் 9.50 மணிக்கும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
இன்றைய வழக்கு விசாரணையில் துணை அரசு வழக்கறிஞர் ஃபசீதா ஃபாயிக், தனது தரப்பு இன்னும் சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜூன் 2 ஆம் தேதி ஷரிஃபா ஃபராஹாவின் சார்பாக தனது தரப்பு ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றது,
மேலும் அடுத்த நடவடிக்கைக்காக ஆராயப்பட்டு வருவதாகவும் ஃபசீதா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 2:09 pm
போலீஸ் சோதனையில் தப்பிச் செல்ல முயன்ற தம்பதியர் கைது
July 27, 2024, 1:43 pm
ஜொகூரில் அடுத்தாண்டு பைலட் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: ஓன் ஹஃபிஸ் காசி
July 27, 2024, 1:03 pm
உணர்வு அரசியலைச் சமாளித்து, சேவையை முன்னெடுங்கள்: டத்தோஶ்ரீ ஜாஹித்
July 27, 2024, 12:49 pm
முன்னாள் அமைச்சர் Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்திற்கு ஜாஹித் இரங்கல்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm
நெங்கிரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 26, 2024, 9:47 pm