செய்திகள் மலேசியா
இஸ்ரேலியருக்கு துப்பாக்கி விநியோகித்த கணவன், மனைவி மீதான வழக்கு: ஜூலை 11ஆம் தேதி மறுவிசாரணை
கோல சிலாங்கூர்:
இஸ்ரேலியருக்கு துப்பாக்கி விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவன், மனைவி தொடர்பான வழக்கை ஜூலை 11ஆம் தேதி மறுவிசாரணை செய்யப்படும்.இதற்கான உத்தரவை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட ஷரீபா ஃபராஹா சையத் ஹுசின் (41), அப்துல் அசிம் முஹம்மது யாசின் (43) ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்கும் 9.50 மணிக்கும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
இன்றைய வழக்கு விசாரணையில் துணை அரசு வழக்கறிஞர் ஃபசீதா ஃபாயிக், தனது தரப்பு இன்னும் சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜூன் 2 ஆம் தேதி ஷரிஃபா ஃபராஹாவின் சார்பாக தனது தரப்பு ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றது,
மேலும் அடுத்த நடவடிக்கைக்காக ஆராயப்பட்டு வருவதாகவும் ஃபசீதா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 1:16 pm
வெளிப்புற தலையீடு இல்லாமல் இராணுவப் படைகளின் உயர் பதவி நியமனங்கள் இருக்க வேண்டும்: காலித் நோர்டின்
January 29, 2026, 1:06 pm
இரவு முழுவதும் தேடிய 83 வயது மூதாட்டி உயிருடன் கண்டுபிடிப்பு
January 29, 2026, 11:51 am
உடல்நலக் குறைபாடு இருந்தபோதும் தைப்பூச மரபை உயிர்ப்பிக்கும் ஞானாபிரகாசம்
January 29, 2026, 10:53 am
பினாங்கில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 737 சொகுசு கார்கள் பறிமுதல்: சூல்கிப்லி
January 29, 2026, 10:51 am
முன்கூட்டியே ஓய்வு பெறும் ஆசிரியர்களின் முடிவு குறைந்து வருகிறது: ஃபட்லினா
January 29, 2026, 10:50 am
கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மறைந்திருந்தனர்
January 29, 2026, 10:15 am
