![image](https://imgs.nambikkai.com.my/WhatsApp-Image-2024-06-11-at-2-42-30-PM.jpeg)
செய்திகள் மலேசியா
டீசலுக்கான உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்த்தப்படாது: பிரெஸ்மா
கோலாலம்பூர்:
டீசலுக்கான உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்படாது
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை உறுதியாக கூறினார்.
உதவித் தொகை அகற்றப்பட்டதால் தற்போது டீசல் 3.35 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
இதனால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவு, பானங்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது.
தற்போது, நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட பிரெஸ்மா உறுப்பினர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய விலையை நிலை நிறுத்த முடியும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் சமூக கடப்பாட்டுடன் நடந்துக் கொள்கிறோம்.
விலையை எங்களால் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியும். யாராவது விலையை உயர்த்த வேண்டும் என்றால் அது குறித்து எந்த முடிவும் எடுக்க மாட்டோம்.
ஆகவே பிரஸ்மா உறுப்பினர்கள் டீசல் விலை அதிகரிப்பை காரணம் காட்டி உணவகங்களில் உணவு, பானங்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 4:03 pm
டிக் டாக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கிறது: மஇகா மகளிர் அணி வேதனை
July 27, 2024, 2:09 pm
போலீஸ் சோதனையில் தப்பிச் செல்ல முயன்ற தம்பதியர் கைது
July 27, 2024, 1:43 pm
ஜொகூரில் அடுத்தாண்டு பைலட் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: ஓன் ஹஃபிஸ் காசி
July 27, 2024, 1:03 pm
உணர்வு அரசியலைச் சமாளித்து, சேவையை முன்னெடுங்கள்: டத்தோஶ்ரீ ஜாஹித்
July 27, 2024, 12:49 pm
முன்னாள் அமைச்சர் Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்திற்கு ஜாஹித் இரங்கல்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am