செய்திகள் மலேசியா
டீசலுக்கான உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்த்தப்படாது: பிரெஸ்மா
கோலாலம்பூர்:
டீசலுக்கான உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்படாது
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை உறுதியாக கூறினார்.
உதவித் தொகை அகற்றப்பட்டதால் தற்போது டீசல் 3.35 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
இதனால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவு, பானங்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது.
தற்போது, நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட பிரெஸ்மா உறுப்பினர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய விலையை நிலை நிறுத்த முடியும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் சமூக கடப்பாட்டுடன் நடந்துக் கொள்கிறோம்.
விலையை எங்களால் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியும். யாராவது விலையை உயர்த்த வேண்டும் என்றால் அது குறித்து எந்த முடிவும் எடுக்க மாட்டோம்.
ஆகவே பிரஸ்மா உறுப்பினர்கள் டீசல் விலை அதிகரிப்பை காரணம் காட்டி உணவகங்களில் உணவு, பானங்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2024, 10:54 am
ஆற்றின் தடுப்பு சரிந்து விழுந்ததால் கட்டுமானப் பணிகளை கமுடா நிறுத்தியது
September 8, 2024, 10:52 am
இந்திய மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் திட்டங்கள் மகத்தானது: பிரபாகரன்
September 8, 2024, 10:05 am
மாரான் சே மினா சாயாங் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்ற 16 பேர் ரோட்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
September 8, 2024, 9:34 am
மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தோனேசியா உறுதியாக உள்ளது
September 7, 2024, 8:17 pm
சைட் ஹுசைன் தேசிய முன்னணி வேட்பாளர் மட்டும் அல்ல; ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்: ஜாஹித் ஹமிடி
September 7, 2024, 7:26 pm
உலு திராம் தாக்குதலில் கொல்லப்பட்ட காவலர் பற்றி அவதூறு பரப்பிய சந்தேக நபர் கைது
September 7, 2024, 7:14 pm
சீன, இந்திய இளையோரிடையே பாகுபாட்டு உணர்வு அதிகரிப்பு: மெர்டேக்கா இளையோர் ஆய்வு
September 7, 2024, 7:11 pm
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் மரியாதை அடங்கியுள்ளது: மந்திரி புசார் ஓன் ஹபிஸ் காஸி
September 7, 2024, 3:57 pm