செய்திகள் உலகம்
கழிவறையில் இருந்தபடியே இயங்கலை கூட்டத்தில் பங்கேற்க நகராண்மைக் கழகத் தலைவர்
ரியோ டி ஜெனெய்ரோ:
கழிவறையில் இருந்தபடியே இயங்கலை கூட்டத்தில் பங்கேற்ற நகராண்மைக் கழகத் தலைவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பிரேசில் நாட்டின் பிரேசிலிய்யா பகுதியில் நிகழ்ந்துள்ளது. இயங்கலை கூட்டத்தில் இணைந்த நொடியில் கழிவறையில் இருந்ததை இயங்கலை கூட்டத்தில் பங்கெடுத்த இதர உறுப்பினர்களும் கண்டுப்பிடித்தனர்.
இதனால் தமது காமெராவை OFF செய்யும்படி கூட்டத்தில் பங்கெடுத்த ஆடவர் ஒருவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான காணொலி ஒன்று பொதுமக்களால் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
இதேபோல் அமெரிக்காவிலும் கார் செலுத்திக்கொண்டே ஆடவர் ஒருவர் நீதிமன்ற வழக்கினை எதிர்கொண்டு வந்தார் என்று செய்தி பேசுப்பொருளாக அமைந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
