
செய்திகள் உலகம்
கழிவறையில் இருந்தபடியே இயங்கலை கூட்டத்தில் பங்கேற்க நகராண்மைக் கழகத் தலைவர்
ரியோ டி ஜெனெய்ரோ:
கழிவறையில் இருந்தபடியே இயங்கலை கூட்டத்தில் பங்கேற்ற நகராண்மைக் கழகத் தலைவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பிரேசில் நாட்டின் பிரேசிலிய்யா பகுதியில் நிகழ்ந்துள்ளது. இயங்கலை கூட்டத்தில் இணைந்த நொடியில் கழிவறையில் இருந்ததை இயங்கலை கூட்டத்தில் பங்கெடுத்த இதர உறுப்பினர்களும் கண்டுப்பிடித்தனர்.
இதனால் தமது காமெராவை OFF செய்யும்படி கூட்டத்தில் பங்கெடுத்த ஆடவர் ஒருவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான காணொலி ஒன்று பொதுமக்களால் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
இதேபோல் அமெரிக்காவிலும் கார் செலுத்திக்கொண்டே ஆடவர் ஒருவர் நீதிமன்ற வழக்கினை எதிர்கொண்டு வந்தார் என்று செய்தி பேசுப்பொருளாக அமைந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm