
செய்திகள் இந்தியா
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இந்திய அதிகாரி பலி
நியூயார்க்:
இஸ்ரேல் நடத்திவரும் மனிதாபிமானமற்ற துப்பாக்சிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியும், ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியுமான 46 வயதான வைபவ் அனில் காலே உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சேர்ந்த வைபவ், அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ராஃபா நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு ஐ.நா.வாகனத்தில் வைபவ் அனில் திங்கள்கிழமை சென்றபோது, அந்த வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் வைபவ் அனில் உயிரிழந்தார். ஐ.நா. பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மற்றொரு அலுவலர் காயமடைந்தார்.
ஐ.நா.வுக்காக பணியாற்றிய வெளிநாட்டவர் ஒருவர் தாக்குதலில் முதல்முறையாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்று தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm