செய்திகள் உலகம்
ராஃபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ குடும்பத்தினர் எதிர்ப்பு
ஜெருசலேம்:
காசாவின் ராஃபா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைய அந்நாட்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு சுமார் 900 ராணுவ வீரர்களின் தாயார் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ராஃபா நகருக்குள் படையெடுக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். இது கண்மூடித்தனமான நடவடிக்கையாகும்.

இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் படையினர் முழு ஆயுத்த நிலையில் இருப்பார்கள்.
ஆகையால், ராஃபா நகருக்குள் எங்களது மகன்களை அனுப்புவது அவர்களை மரணப் பொறிக்குள் சிக்கவைப்பதைப் போன்றதாகும் என்று தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
