
செய்திகள் உலகம்
ராஃபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ குடும்பத்தினர் எதிர்ப்பு
ஜெருசலேம்:
காசாவின் ராஃபா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைய அந்நாட்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு சுமார் 900 ராணுவ வீரர்களின் தாயார் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ராஃபா நகருக்குள் படையெடுக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். இது கண்மூடித்தனமான நடவடிக்கையாகும்.
இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் படையினர் முழு ஆயுத்த நிலையில் இருப்பார்கள்.
ஆகையால், ராஃபா நகருக்குள் எங்களது மகன்களை அனுப்புவது அவர்களை மரணப் பொறிக்குள் சிக்கவைப்பதைப் போன்றதாகும் என்று தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm