செய்திகள் உலகம்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை இழக்கிறார் டயானா கமகே
கொழும்பு:
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இலங்கை பாராளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 10:18 pm
தைவான் நாடாளுமன்றத்தில் கைகலப்பு
May 19, 2024, 9:54 pm
MDH, EVEREST மசாலாக்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளமும் தடை
May 19, 2024, 3:02 pm
செமாரு எரிமலை 5 முறை வெடித்தது
May 19, 2024, 1:06 pm
இலங்கையில் அதிகளவில் போலி வைத்தியர்கள்: அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிவிப்பு
May 17, 2024, 10:25 pm