
செய்திகள் உலகம்
செமாரு எரிமலை 5 முறை வெடித்தது
ஜாவா:
கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு மலையில் நேற்று ஐந்து முறை வெடித்து சிதறியது.
இதனால் எரிமலை அதன் உச்சியில் 900 மீட்டர் உயரத்தில் சாம்பலை உமிழ்ந்தது என்று செமேரு மலை கண்காணிப்பு அதிகாரி லிஸ்வாண்டோ கூறினார்.
ஆரம்பத்தில் வெள்ளையாக ஆரம்பித்த புகை சாம்பல் நிறத்திற்கு மாறியது.
பின் இந்த புகை தென்மேற்கு நோக்கி நகர்ந்ததாக அவர் கூறினார்.
செமேரு எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் அப்பகுதியில் கண்கானிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm