செய்திகள் உலகம்
செமாரு எரிமலை 5 முறை வெடித்தது
ஜாவா:
கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு மலையில் நேற்று ஐந்து முறை வெடித்து சிதறியது.
இதனால் எரிமலை அதன் உச்சியில் 900 மீட்டர் உயரத்தில் சாம்பலை உமிழ்ந்தது என்று செமேரு மலை கண்காணிப்பு அதிகாரி லிஸ்வாண்டோ கூறினார்.
ஆரம்பத்தில் வெள்ளையாக ஆரம்பித்த புகை சாம்பல் நிறத்திற்கு மாறியது.
பின் இந்த புகை தென்மேற்கு நோக்கி நகர்ந்ததாக அவர் கூறினார்.
செமேரு எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் அப்பகுதியில் கண்கானிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
ஈரானில் உளவுத்துறை அமைச்சரை கொலை செய்த இஸ்ரேல்: "யாரையும் விடமாட்டோம்" என நெதன்யாகு அறிவிப்பு
March 19, 2026, 11:09 am
ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறதா?: ராணுவத்தின் செல்வாக்கை எதிர்த்தவருக்கு நேர்ந்த கொடூரம்
March 19, 2026, 10:43 am
ஏவுகணை தாக்குதலின் விளைவு: பென் குரியொன் விமான நிலையத்தில் சேதம்
March 19, 2026, 10:12 am
20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாட்டம்: சவூதி, அமீரகம், கத்தார் அறிவிப்பு
March 18, 2026, 12:09 pm
மேற்கு ஆசிய பதற்றம்: தேசிய தினக் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாகிஸ்தான்
March 18, 2026, 11:55 am
