![image](https://imgs.nambikkai.com.my/IMG-20240519-WA0084.jpg)
செய்திகள் உலகம்
செமாரு எரிமலை 5 முறை வெடித்தது
ஜாவா:
கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு மலையில் நேற்று ஐந்து முறை வெடித்து சிதறியது.
இதனால் எரிமலை அதன் உச்சியில் 900 மீட்டர் உயரத்தில் சாம்பலை உமிழ்ந்தது என்று செமேரு மலை கண்காணிப்பு அதிகாரி லிஸ்வாண்டோ கூறினார்.
ஆரம்பத்தில் வெள்ளையாக ஆரம்பித்த புகை சாம்பல் நிறத்திற்கு மாறியது.
பின் இந்த புகை தென்மேற்கு நோக்கி நகர்ந்ததாக அவர் கூறினார்.
செமேரு எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் அப்பகுதியில் கண்கானிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 11:02 am
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்
July 25, 2024, 2:28 pm
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இலங்கைக்கு 93ஆவது இடம்
July 25, 2024, 12:46 pm
வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க அமீரகத்தில் சுகாதார காப்பீடுடன் கூடிய சுற்றுலா விசா
July 25, 2024, 10:28 am
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரித்ததற்காக இலங்கை அரசு மன்னிப்பு கோருகிறது
July 25, 2024, 9:57 am
நெட்டன்யாஹுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் ஆர்ப்பாட்டங்கள்
July 24, 2024, 5:42 pm
ஒலிம்பிக் போட்டிக்கு பிறகே புதிய அரசாங்கம்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன்
July 24, 2024, 5:27 pm
கனடாவில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்
July 24, 2024, 3:23 pm