நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட்

பாரிஸ்:

ஐரோப்பிய சாம்பியன் லீக்  கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு
புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் முன்னேறி உள்ளனர்.

பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் பிஎஸ்ஜி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

புரோசியா டோர்ட்மண்ட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் மாட்ஸ் ஹம்மேல்ஸ் அடித்தார்.

இது ஆட்டங்களின் முடிவில் 2-0 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் சாம்பியன் லீக் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.

பிஎஸ்ஜி அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset