
செய்திகள் விளையாட்டு
இத்தாலி பொது டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி பொது டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகின்றது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை போராடி வென்றார். இறுதியில் ஸ்வரேவ் 1-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வரேவ் சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 3:08 pm
இங்கிலாந்து FA கிண்ண இறுதியாட்டம்: கிரிஸ்டல் பேலஸ் 1 - மென்செஸ்டர் சிட்டி 0
May 18, 2025, 3:02 pm
தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி 2025: பெர்லி தான் - எம். தீனா இணை வாகை சூடினர்
May 17, 2025, 6:57 pm
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இந்த பருவம் இன்னும் முடிவடையவில்லை: ராயன் கிக்ஸ்
May 16, 2025, 3:47 pm
பேராக்கில் மாநில அளவிலான இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி
May 16, 2025, 1:14 pm
FORBES 2025: உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் ரொனால்டோவுக்கு மீண்டும் முதலிடம்
May 16, 2025, 12:56 pm
எஸ்பான்யோல் அணியை வீழ்த்தியது பார்சிலோனா: 28ஆவது லா லீகா கிண்ணத்தை வெற்றிக்கொண்டது
May 16, 2025, 12:52 pm