செய்திகள் இந்தியா
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
பெங்களூரு:
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவ கேடாவின் பேரனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா 500க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது.
இதனால் தேர்தல் முடிந்த மறுநாள் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.
அவரது தந்தையும் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக போலீஸாரின் சிறப்புப் படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜெர்மனிக்கு சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இரு முறை லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா திரும்பாத நிலையில், அவரை கைது செய்ய ப்ளூ கார்னர் நோட்டீஸ் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 8:37 pm
ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: சோனியா
May 18, 2024, 8:19 pm
ஆம் ஆத்மி பெண் எம்பி தாக்கப்பட்டாரா?: பாஜகவின் சதி என குற்றச்சாட்டு
May 17, 2024, 7:22 pm
கோவேக்ஸின் செலுத்திக் கொண்ட 30%பேருக்கு பாதிப்பு
May 17, 2024, 4:48 pm
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
May 16, 2024, 5:35 pm
இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா திடீர் முடிவு
May 16, 2024, 4:58 pm
மணிப்பூரில் ஒரே ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர்
May 15, 2024, 3:34 pm
மோடிக்கு ரூ.3 கோடி சொத்து
May 15, 2024, 3:26 pm