செய்திகள் இந்தியா
மணிப்பூரில் ஒரே ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர்
புது டெல்லி:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் இனக் கலவரம் காரணமாக 67,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது தெற்காசியாவில் 69,000 பேர் இடம்பெயர்வில் 97 சதவீதமாகும் என்று சர்வதேச உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் ITMC தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது.
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரும் மைதேயி சமூகத்தினருக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கவலரமாக வெடித்தது.
இருதரப்பினர் மோதல்களால் மாநிலமே போர்க் களம்போல் மாறியுள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் 50,000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ITMC மணிப்பூரில் கடந்த ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm