செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி நேற்று ஐஜேஎன்-இல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் விரைவில் குணமடைந்து இல்லம் திரும்ப தாம் பிராத்தனை செய்வதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐந்தாவது பிரதமராக இருந்த 85 வயதான அப்துல்லா படாவி நேற்று மாலை 3 மணியளவில் ஐஜேஎன்-இல் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஸ்மால் ஸ்பான்டேனியஸ் நியூமோதோராக்ஸ் நோய் இருப்பதாகவும் தற்போது சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனது மாமன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm