செய்திகள் மலேசியா
பாங் சோக் தாவ் கீ ஹியோங்கின் பணியை நிச்சயம் தொடர்வார்: லிம் குவான் எங்
ஹுலு சிலாங்கூர்:
கோல குபு பாரு மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் பாங் சோக் தாவ் போட்டியிடவுள்ளார்.
மக்கள் நிலையான வளர்ச்சியை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கும் மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் பாங் சோக் தாவ் சரியான வேட்பாளர் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
மறைந்த லி கீ ஹியோங்கின் சிறந்த சேவையைத் தொடரக் கூடிய சிறந்த வேட்பாளராக பாங் சோக் தாவ் திகழ்கின்றார்.
முன்னதாக, பாங் வீடமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ங்கா கோர் மிங்கின் செய்திச் செயலாளரார் ஆவார்.
மேலும், கோல குபு பாரு தொகுதியை எதிர்க்கட்சி கைப்பற்றினால் அப்பகுதி மக்களின் வளர்ச்சி நின்று விடும் என்றார் லிம் குவான்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm