செய்திகள் மலேசியா
பள்ளிவாசலுக்கு அருகே நிகழ்ந்த சர்ச்சைகள் தொடர்பில் போலீசாருக்கு புகார் கிடைத்தது
ஜார்ஜ்டவுன்:
சுங்கை நிபோங் பெசார் பள்ளிவாசலுக்கு அருகே நிகழ்ந்த சர்ச்சைகள் தொடர்பில்
போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது.
இதனை வட கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லாம் அப்துல் ஹமித் இதனை உறுதிப்படுத்தினார்.
ஹெலிகாப்டர் விமான விபத்தில் மரணமடைந்த முகமத் ஃபிர்டாவுசின் இறுதி சடங்கு அப்பள்ளிவாசலுக்கு அருகே நிகழ்ந்தது.
அந்நேரத்தில் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும் காரோட்டுநருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது பெரிய சர்ச்சையாக மாறியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசுக்கு புகார் கிடைத்துள்ளது. இது தொடர்பில் போலீசார் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm