நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் மந்திரி புசார் மகனின் தடுப்பு காவல் நீட்டிப்பு

கங்கார்:

பெர்லிஸ் மந்திரி புசார் மகனின் தடுப்பு காவல் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

6 லட்சம் ரிங்கிட்டை பெறுவதற்கு போலி ஆவணங்கள் சமர்பித்தது தொடர்பில் அவரை எம்ஏசிசி கைது செய்தது.

இந்நிலையில் அவர் இன்று காலை கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

நீதிபதி அனா ரோசானா முகமட் நோர் முன்னில்லையில் அவருக்கான தடுப்பு காவல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கான தடுப்பு காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset