செய்திகள் மலேசியா
பெர்லிஸ் மந்திரி புசார் மகனின் தடுப்பு காவல் நீட்டிப்பு
கங்கார்:
பெர்லிஸ் மந்திரி புசார் மகனின் தடுப்பு காவல் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 லட்சம் ரிங்கிட்டை பெறுவதற்கு போலி ஆவணங்கள் சமர்பித்தது தொடர்பில் அவரை எம்ஏசிசி கைது செய்தது.
இந்நிலையில் அவர் இன்று காலை கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிபதி அனா ரோசானா முகமட் நோர் முன்னில்லையில் அவருக்கான தடுப்பு காவல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கான தடுப்பு காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm