செய்திகள் மலேசியா
கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 10 பேரின் பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்தன: அ.சிவநேசன்
ஈப்போ:
லுமுட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 10 மலேசியக் கடற்படை உறுப்பினர்களின் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை தடயவியல் பிரிவில் பிரேதப் பரிசோதனை செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்தன என்று பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு குழுவின் தலைவர் அ.சிவநேசன் கூறினார்.
இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ அதிகாரிகளும் நேற்று மதியம் முதல் கடுமையாக உழைத்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளும் பிரேதப் பரிசோதனை செயல்முறையைத் தொடங்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மருத்துவமனையில் தயார் செய்யப்பட்ட சிறப்பு அறையில் திரண்டிருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவர் பார்வையிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am
மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்
May 6, 2024, 10:01 am
கூகுள் நிறுவனத்துடன் இணையவழி சந்திப்பு இன்று நடைபெறும்: பிரதமர் அன்வார்
May 6, 2024, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல், செல்சி வெற்றி
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm