செய்திகள் மலேசியா
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
கோத்தாகினபாலு:
பிரதமர் அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை விரைவில் இழக்கலாம்.
பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் இதனை தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினகள் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பெர்சத்து கட்சியின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இச்சட்டத் திருத்தத்தை ஆர்ஓஎஸ் ஏற்றுக் கொண்டது.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 6 பேர் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கலாம்.
பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு பின் அந்த 6 பேரின் கதி தெரிய வரும் என்று டான்ஶ்ரீ மொஹைதின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm