செய்திகள் மலேசியா
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
நஜீப் நண்பர்கள் கிளப்பின் இரண்டாவது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இகூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய ஜாஹித்,
நஜிப்பை விடுவிக்கும் முயற்சியில் பல தடைகள் இருந்தாலும் மற்றொரு பாதைகளும் திறந்துள்ளது.
நான் செய்வது அனைவருக்கும் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பது பலருக்குத் தெரியாது.
ஆனால் நான் என்ன செய்கிறேன் என்று ரோஸ்மாவுக்குத் தெரியும்.
இங்கு நிருபர்கள் அதிகம் இருப்பதால் என்னால் முழுமையாக சொல்ல முடியாது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm