நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்தேர்தலை முன்கூட்டியே வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது.

இதில் 625 போலீஸ் அதிகார்கள், 238 ராணுவ வீரர்கள், அவர்களின் கணவன், மனைவிகள் நாளை வாக்களிக்கவுள்ளனர்.

காலை 8 மணிக்கு திறக்கப்படும் வாக்களிப்பு மையங்கள் மாலை 5 மணிக்கு மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset