செய்திகள் மலேசியா
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
உலுசிலாங்கூர்:
கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தேர்தலை முன்கூட்டியே வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது.
இதில் 625 போலீஸ் அதிகார்கள், 238 ராணுவ வீரர்கள், அவர்களின் கணவன், மனைவிகள் நாளை வாக்களிக்கவுள்ளனர்.
காலை 8 மணிக்கு திறக்கப்படும் வாக்களிப்பு மையங்கள் மாலை 5 மணிக்கு மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm