நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.

ஆனால் சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் இருந்து தானாகவே விலக்கு அளிக்கப்படும்.

பிரச்சனைகள் உள்ள அரசு ஊழியர்களும் சம்பள உயர்வு பெறுவதால், 

கடினமாக உழைக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த நேரத்தில் சம்பள முறை நியாயமானதாக இருக்காது.

எனவே, பிரச்சனையில் உள்ள அரச ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் தானாக சம்பள உயர்வு கிடைக்காத வகையில் அரசாங்கம் ஒரு முறையை அறிமுகப்படுத்தும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset