செய்திகள் மலேசியா
பூனைக் குட்டியை எரியூட்டிய மூவர் தேடப்படுகிறார்கள்: காவல்துறை
காஜாங்:
பூனைக் குட்டியை எரியூட்டிய மூன்று ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனை காஜாங் போலீஸ் தலைவர் முகமத் ஜைட் ஹசான் உறுதிப்படுத்தினார்.
காஜாங்கில் உள்ள ஶ்ரீ கெனாரி குடியிருப்பு பகுதியில் மூவர் பூனைக் குட்டியை எரியூட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
கார் நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய மாது ஒருவர் போலீசில் புகார் செய்தார்.
இப் புகாரின் அடிப்படையில் போலீசார் அம் மூன்று ஆடவர்களையும் தேடி வருகின்றனர்.
தீக்காயங்களுக்கு இலக்கான அப்பூனைக் குட்டிக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 10:03 am
மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்
May 6, 2024, 10:01 am
கூகுள் நிறுவனத்துடன் இணையவழி சந்திப்பு இன்று நடைபெறும்: பிரதமர் அன்வார்
May 6, 2024, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல், செல்சி வெற்றி
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm