நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு

ஷாஆலம்:

சிலாங்கூர் கால்பந்து வீரர் பைசால் ஹலிம் மீது ஆசீட் வீசப்பட்டது என அக்கால்பந்து சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

கோத்தா டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியில் பைசல் மீது ஆசிட் வீசப்பட்டதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

சிலாங்கூர் கால்பந்து சங்கம் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.

அதே வேளையில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண விரிவான விசாரணையை மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகளுடன் கால்பந்து சங்கம் இணைந்து செயல்படும்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பைசலின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு சமூக ஊடக பயனர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset