செய்திகள் மலேசியா
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
உலு சிலாங்கூர்:
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணமடைந்த சம்பவம் பத்தாங்காலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாங்காலி ஜாலான் கெந்திங் லாமாவில் உள்ள ஆற்றில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர் என்று சிலாங்கூர் தீயணைப்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் கூறினார்.
இந்த சம்பவத்தில் 43 வயது தந்தையும் 9 வயது பெண் பிள்ளையும் 6 வயது ஆண் பிள்ளையும் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்கள் பத்தாங்காலி கம்போங் குவாந்தானில் இருந்து அங்கு குளிக்க சென்றுள்ளனர்.
மரணமடைந்தவர்களின் உடல் கோல குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm