செய்திகள் மலேசியா
24 மணி நேர உணவக உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை சுகாதார அமைச்சு ஆராயும்: ஜுல்கிஃளி அஹ்மத்
புத்ராஜெயா:
24 மணி நேர உணவக உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்த திட்டத்தை அமைச்சு ஆராயும் என்று அதன் அமைச்சர் ஜூல்கிஃப்ளி அஹ்மத் கூறினார்.
நாட்டில் உடல்நலம், உடல் பருமன் பிரச்சினைகளைக் குறைக்க உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று அச் சங்கம் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சு அனைத்து தரப்பினர்களுடனும் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்.
இந்த சிக்கலை விரிவாக ஆய்வு செய்யலாம். தெளிவான திசையில் பரிந்துரைக்கப்பட்ட விவகாரத்தில் தீர்வு காணப்படலாம்.
சுகாதார அமைச்சு இந்த விவகாரத்தின் ஆய்வுகள் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைக்காக ஒரு முன்மொழிவாக அறிக்கையை தயாரிக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm