நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநிலத்திற்கு நீர் வழங்க பேரா இணக்கம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம்

கோலாலம்பூர்: 

பினாங்கு மாநிலத்திற்கு நீர் வழங்க பேரா மாநிலம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

கிரியான் செபெராங் பிறை பசுமை நீர் விநியோக திட்டத்தின் மூலம் இந்த நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும். 

இந்த விவகாரத்திற்கு பேராக் மாநில மந்திரி பெசார், பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

முன்னதாக, நீர் விநியோகம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையில் இழுபறி நீடித்து வந்தது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset