நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாடகர் கிரிஷின் இசை நிகழ்ச்சி மலேசிய வரலாற்றில் இடம் பிடிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்: 

புகழ் பெற்ற பாடகர் கிரிஷின் இசை நிகழ்ச்சி மலேசிய வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

மஇகா துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இதனை தெரிவித்தார்.

மலேசிய மக்களின் ஆதரவால் அடுத்தடுத்து இசை நிகழ்ச்சிகள் இங்கு நடந்து வருகிறது.

தற்போது ஹரே கிருஷ்ணா டெக்ஸ்டைல், ஏகே புரொடக்சன் நிறுவனமும் இணைந்து கிரிஷ் லைவ் இன் மலேசியா எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

மிகச் சிறந்த பாடகரான கிரிஷைக் கொண்டு நடைபெறும் இந்நிகழ்வு நிச்சயம் மலேசிய வரலாற்றில் இடம் பிடிக்கும்.

அதே வேளையில் இந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்ரால் அதை தவற விட்டோம் வருத்தப்படுவீர்கள்.ஆகவே கிரிஷ் இசை நிகழ்ச்சிக்கு அனைவரும் முழு ஆதரவு தர வேண்டும்.

அதே வேளையில் மக்கள் இறுதி நேரத்தில் தான் டிக்கெட்டுகளை வாங்கிவார்கள். ஆகையால் அவர்களுக்கான டிக்கெட்டுகளை ஏற்பாட்டாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சோர்வடையாமல் இருப்பதை பாடகர் கிரிஷ் உறுதி செய்ய வேண்டும்.

இது தான் என்னுடைய ஆலோசனை என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset