செய்திகள் கலைகள்
இசை பெரிதா? மொழி பெரிதா? கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்
சென்னை:
இசை பெரிதா? மொழி பெரிதா ? என்ற சர்ச்சைக்குரிய விவகாரத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இசை எவ்வளவு பெரிதோ மொழி அவ்வளவு பெரிது; மொழி எவ்வளவு பெரிதோ இசை அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால் தான் அதற்கு பாடல் என்று பொருள்படும் என்று தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கூறினார்.
இந்த விளத்தின் போது இசைஞானி இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக விமர்சித்துள்ளார் இந்நிலையில் பிரபல இசைகவிஞரும் இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன் வைரமுத்துவை விமர்சித்துள்ளார்.
வைரமுத்து நன்றி மறக்கக் கூடாது என்றும் தங்களால் வளர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்து இவ்வாறு பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று கங்கை அமரம் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 3:33 pm
சிங்கப்பூர் நகைச்சுவையாளரின் கோலாலம்பூர் நிகழ்ச்சி ரத்து
May 14, 2024, 12:41 pm
அன்னையர் தினத்தை முன்னிட்டு 'வருவாய் அம்மா' பாடல்கள் வெளியீடு
May 13, 2024, 11:57 am
மலேசியாவில் கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா?
May 7, 2024, 10:39 am
நடிகர் தனுஷின் 50ஆவது படம் ராயன்: முதல் சிங்கள் மே 9ஆம் தேதி வெளியாகிறது
May 7, 2024, 10:38 am
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கைவிடப்படுகிறதா? படக்குழுவினர் விளக்கம்
May 7, 2024, 7:16 am
Laapataa Ladies திரை விமர்சனம்
May 6, 2024, 3:34 pm