செய்திகள் மலேசியா
ஈப்போவில் 13ஆவது மாடியில் விழுந்ததாக நம்பப்படும் முதியவரின் சடலம் மீட்பு
ஈப்போ:
ஈப்போவில் 13ஆவது மாடியில் விழுந்ததாக நம்பப்படும் முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஜைனால் அபிடின் இதனை கூறினார்.
பெர்சியாரான் பண்டார் தீமாவில் உள்ள அடுக்குமாடியின் கீழ் தளத்தில் சம்பந்தப்பட்ட முதியவரின் உடல் கிடப்பதை பாதுகாவலர் கண்டனர்.
உடனே இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆரம்பக் கட்ட விசாரணையில் இறந்தவர் குடியிருப்பின் 13ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.
மரணமடைந்தவருக்கு வயது 91ஆகும்.
இறந்தவரின் உடலை பரிசோதித்தபோது குற்றத்திற்கான எந்த கூறுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிரேதப் பரிசோதனையின் முடிவுக்காக போலீஸ் காத்திருக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 4:14 pm
மாமன்னருக்கு எதிரான அவதூறு: பாப்பாகோமோவைக் கைது செய்தது போலீஸ்
April 30, 2024, 3:27 pm
பெர்லிஸ் மந்திரி பெசாரிடம் விசாரணை நிறைவடைந்தது
April 30, 2024, 3:15 pm
உலு சிலாங்கூரின் 5 தோட்ட மக்கள் பிரச்சினைக்கு எடுத்தவுடனே தீர்வு காண முடியாது: பாப்பாராயுடு
April 30, 2024, 1:33 pm
கேசினோ பிரச்சனை தொடர்பான பதிவுகள்: சேகு பார்ட் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
April 30, 2024, 1:31 pm
பொட்டலம் மீது வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தை எழுதிய ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am
கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am