செய்திகள் மலேசியா
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
கோலாலம்பூர்:
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தமது தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கவுள்ளார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகளுடனும் குறிப்பாக பழங்குடியின சமூக மக்களின் மேம்பாடுகளை முன்னிருத்தி இந்த தேர்தல் வாக்குறுதி அமைக்கப்பட்டுள்ளதாக பங் சொக் தவ் கூறினார்.
கோலகுபு பாரு மக்களுக்காக என்னென்ன திட்டங்கள் கொண்டிருக்கிறோம் என்பதை வெள்ளிக்கிழமை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை கூட்டணி கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியைத் தற்காக்க அமைச்சர் ஙா கோர் மிங்கி முன்னாள் பத்திரிகை செயலாளர் பங் சொக் தவ்வை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 10:30 am
இஸ்தானா நெகாராவிற்குள் நுழைய முயன்ற இரு ஆடவர்களுக்கு இரண்டு மாதம் சிறை
May 21, 2024, 10:15 am
வாக்குமூலம் அளிக்க போலீஸ் நிலையம் செல்ல மாட்டேன்: அஸ்மின்
May 21, 2024, 10:11 am
அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் 3R வரம்பை மீறாதீர்: பிரதமர் அன்வார்
May 21, 2024, 9:59 am
சுங்கைப்பட்டாணியில் நஞ்சான உணவை சாப்பிட்ட 65 மாணவர்கள் பாதிப்பு
May 20, 2024, 5:42 pm
சிலாங்கூர் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: ஹுசைன் ஓமார் கான்
May 20, 2024, 5:40 pm
ஏப்ரல் மாதத்தில் விமானச் சேவைகளின் பயன்பாடு 19.5% அதிகரித்துள்ளது
May 20, 2024, 5:26 pm